உரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்வு: பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை
குஜராத் நர்மதா சமவெளி உரம் மற்றும் மருந்துகள் நிறுவனங்களின் பங்குகள் 4, 2 சதவீதமாக உயர்வை சந்தித்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் அறிவித்த பிறகு உரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது.

தீபக் பெர்டிலைசர்ஸ் பங்குகள் 6.80 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் நடத்தி வரும் குஜராத் மாநில உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் குஜராத் நர்மதா சமவெளி உரம் மற்றும் மருந்துகள் நிறுவனங்களின் பங்குகள் 4, 2 சதவீதமாக உயர்வை சந்தித்துள்ளது.
நேஷ்னல் பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ்,பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் முறையே 4 சதவீதம், 3 சதவீதம் 6.2 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications