உரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்வு: பங்குச் சந்தையில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை
குஜராத் நர்மதா சமவெளி உரம் மற்றும் மருந்துகள் நிறுவனங்களின் பங்குகள் 4, 2 சதவீதமாக உயர்வை சந்தித்துள்ளது.
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் அறிவித்த பிறகு உரம் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது.

தீபக் பெர்டிலைசர்ஸ் பங்குகள் 6.80 சதவீதம் உயர்ந்துள்ளது. மாநில அரசுகள் நடத்தி வரும் குஜராத் மாநில உரங்கள் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனம் மற்றும் குஜராத் நர்மதா சமவெளி உரம் மற்றும் மருந்துகள் நிறுவனங்களின் பங்குகள் 4, 2 சதவீதமாக உயர்வை சந்தித்துள்ளது.
நேஷ்னல் பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ், சம்பல் பெர்டிலைசர்ஸ்,பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் முறையே 4 சதவீதம், 3 சதவீதம் 6.2 சதவீதம் உயர்வைச் சந்தித்துள்ளன.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications