இந்தியாவில் 1 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்: மோகன்தாஸ் பாய்
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும் நிலையில், அடுத்த 7-8 வருடங்களில் இத்துறையில் மட்டும் சுமார் 32.5 லட்சம் பேர் பணியாற்றுவார்கள்.
இதுமட்டும் அல்லாமல் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் 500 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகச் சந்தையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் தற்போது இருக்கும் அனைத்து நடைமுறை மற்றும் வர்த்தகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் எனவும் மனிப்பால் குளோபல் நிறுவனத்தின் தலைவர் மோகன்தாஸ் பாய் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 32,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளது. மேலும் இனி வரும் ஒவ்வொரு வருடமும் 7,000 நிறுவனங்கள் உருவாகும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications