இந்தியாவில் 1 லட்சம் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்: மோகன்தாஸ் பாய்
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும் நிலையில், அடுத்த 7-8 வருடங்களில் இத்துறையில் மட்டும் சுமார் 32.5 லட்சம் பேர் பணியாற்றுவார்கள்.
இதுமட்டும் அல்லாமல் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும். இதன் மூலம் 500 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகச் சந்தையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் தற்போது இருக்கும் அனைத்து நடைமுறை மற்றும் வர்த்தகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படுவது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான் எனவும் மனிப்பால் குளோபல் நிறுவனத்தின் தலைவர் மோகன்தாஸ் பாய் தெரிவித்தார்.
தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 32,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளது. மேலும் இனி வரும் ஒவ்வொரு வருடமும் 7,000 நிறுவனங்கள் உருவாகும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications