பங்குச்சந்தையில் இறங்க திட்டமிடும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்..!
இந்தியாவில் பைட்டர் ஜெட் தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குச்சந்தையில் இறங்குவதற்காக முதற்கட்ட விண்ணப்பத்தை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து நிறுவனங்களின் பங்கு இருப்பை குறைத்து வரும் நிலையில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது பங்குச்சந்தையில் குதிக்க திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்ய எஸ்பிஐ கேபிடல் மர்சென்ட்ஸ், கோல்டுமேன் சாச்சஸ், பிரக்லேயாஸ் மற்றும் ஆக்சிஸ் கேபிட்டல் ஆகிய நிறுவனங்களை நியமித்துள்ளது.
இந்நிறுவனத்திடம் தற்போது 10 ரூபாய் முகமதிப்பில் சுமார் 3.615 கோடி பங்குகளை பொதுச்சந்தை வர்த்தகத்திற்காக வைத்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications