பங்குச்சந்தையில் இறங்க திட்டமிடும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்..!
இந்தியாவில் பைட்டர் ஜெட் தயாரிக்கும் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் பங்குச்சந்தையில் இறங்குவதற்காக முதற்கட்ட விண்ணப்பத்தை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து நிறுவனங்களின் பங்கு இருப்பை குறைத்து வரும் நிலையில் பல பொதுத்துறை நிறுவனங்கள் தற்போது பங்குச்சந்தையில் குதிக்க திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் இந்நிறுவனம் தனது பங்குகளை விற்பனை செய்ய எஸ்பிஐ கேபிடல் மர்சென்ட்ஸ், கோல்டுமேன் சாச்சஸ், பிரக்லேயாஸ் மற்றும் ஆக்சிஸ் கேபிட்டல் ஆகிய நிறுவனங்களை நியமித்துள்ளது.
இந்நிறுவனத்திடம் தற்போது 10 ரூபாய் முகமதிப்பில் சுமார் 3.615 கோடி பங்குகளை பொதுச்சந்தை வர்த்தகத்திற்காக வைத்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications