2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. வருடத்தின் முதல் நாள் எப்படியிருக்கும் என்ற எண்ணமும், இன்று எந்த மாதிரி நாள் அமையுமோ அதுவே இந்த வருடம் முழுவதும் அமையும் என்ற எண்ணத்தில் இன்றைய நாளை அனைவரும் கடந்து செல்வார்கள். அந்த வகையில், பங்குச் சந்தை ஆனது இன்று ஏற்ற இறங்கங்களுக்கு மத்தியில் தொடங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் சந்தையில் வர்த்தகம் ஏற்ற இறக்கத்தில் இருக்கும் என்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஃப்டி அதன் 23800 புள்ளிகளிலிருந்து சரிந்துள்ளது. நிஃப்டி இந்த நிலைக்கு கீழே இருக்கும் வரை, எந்த ஒரு புதிய நிலையை உருவாக்குவதும் சரியான முடிவாக இருக்காது என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஜனவரி 1, 2025 புதன்கிழமை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் ஆரம்பம் பிளாட் ஆக இருந்தது. நிஃப்டி 7 புள்ளிகள் சரிந்து 23638 என்ற அளவிலும், சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வுடன் 78,265 என்ற அளவிலும் துவங்கியது.
அதே நேரத்தில், அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ட்ரெண்ட் மற்றும் எல்&டி போன்ற பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் நிஃப்டி 50 பேக்கிலிருந்து அதிக லாபம் ஈட்டுகின்றன. அதே நேரத்தில் நிஃப்டி 50 குறியீட்டில் பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டேக் சிமென்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகியவை அதிக நஷ்டமடைந்தன. , ஹிண்டால்கோ, டாக்டர் ரெடி, சிப்லா போன்ற கவுன்டர்கள் விற்பனை அழுத்தத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளில் சந்தையில் வர்த்தகம் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், மேல் மட்டங்களில் விற்பனை அழுத்தம் உள்ளது. நிஃப்டி அதன் வலுவான எதிர்ப்பு மண்டலமான 23800 லிருந்து சரிந்துள்ளது. நிஃப்டி இந்த நிலைக்கு கீழே இருக்கும் வரை, எந்த ஒரு புதிய நிலையை உருவாக்குவதும் சரியான முடிவாக இருக்காது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். எனவே இந்த நிலைக்கு கீழே நிஃப்டியில் விற்பனை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், காலை 10.30 மணி நிலவரப்படி பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 76 புள்ளிகள் ஏற்றத்தில் 78207 புள்ளிகளாகவும், நிஃப்டி 4.90 புள்ளிகள் சரிவில் 23693 புள்ளிகளாக வர்த்தமாகி வருகிறது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!



Click it and Unblock the Notifications