அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா உயர்வு..!
டொனால்டு டிரம்ப் வெற்றி மற்றும் பெடரல் வங்கியின் நாணய கொள்கை ஆகியவை முதலீட்டாளர்களுக்கு அமெரிக்காவில் அதிக லாபத்தை அளிக்கும் சந்தையாகத் தற்போது உருவெடுத்துள்ளது.
இதனால் இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் பெருமளவு அமெரிக்கச் சந்தையை நோக்கிய சென்று வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வர்த்தகத்தில் ஏற்றுமதியாளர்கள் மற்றும் வங்கிகள் அதிகளவிலான டாலரை விற்பனை செய்த காரணத்தால் இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் ரூபாய் மதிப்பு 10 பைசா உயர்ந்துள்ளது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.76 என்ற நிலையில் முடிந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு 10 பைசா உயர்ந்து 68.67 ரூபாய் ரூபாயாக உயர்ந்துள்ளது.

More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications