ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பால் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் இன்னமும் சீரான நிலையை அடையாமல் இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் காலாண்டுகளான ஜிடிபி தகவல்கள் வியாழக்கிழமை மத்திய அரசு வெளியிடுகிறது.
இதனை முன்கூட்டியே சுதாரித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் விலை உயரும் இந்த தருவாயில் ரிஸ்க் எடுக்க முடியாமல் அதிகளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.

இதன் காரணமாக இன்றைய வர்த்தக துவக்கம் முதலே மும்பை பங்குச்சந்தை மந்தமான வர்த்தகத்தையே பதிவு செய்தது.
நேற்றைய உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்து ஐரோப்பிய சந்தையின் வர்த்தகம் இன்று துவங்கிய பின் சென்செக்ஸ் குறியீடு அதிகளவிலான சரிவுக்கு கொண்டு சென்றது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 105.85 புள்ளிகள் வரையில் சரிந்து 33,618.59 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 29.30 புள்ளிகள் சரிந்து 10,370.25 புள்ளிகளையும் அடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications