வாரன் பஃபெட் விளைவு இந்திய ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு..!
உலகளவில் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் அதிகமாக உயர்ந்து காணப்படுகின்றன. இதற்கு முக்கியக் காரணம் வாரன் பஃபெட்டின் பெர்க்ஷைர் ஹேடாவேஸ் 10 மில்லியன் டலரை அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக முதலீடு செய்துவந்ததே ஆகும்.

வெள்ளிக்கிழமை ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகள் 5.4 சதவீதம் உயர்ந்து 445 ரூபாயாக முடிவடைந்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 1.93 சதவீதம் உயர்ந்து 73.90 ரூபாயாக முடிந்தது. இண்டிகோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இண்டெர் குளோப் ஏவியேஷன் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்து 863.7 ரூபாயாக முடிந்தது.
வாரன் பஃபெட்டின் நிறுவனம் எப்போது அமெரிக்க ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதலீட்டைத் துவங்கியதோ அப்போது முதல் அந்தத் தாக்கத்தினால் மாற்றம் இந்திய சந்தையிலும் தெரிய ஆரம்பித்தது.
இதனைப் பார்க்கும் போது முதலீட்டாளர்கள் எப்போதும் ஒரே மாதிரியான பங்குகளை வாங்குவதை விடப் புதிய எண்ணங்களிலும் உள்ளனர் என்பதைப் பார்க்கமுடிகின்றது.

சந்தை நிலவரத்தில் தேசிய பங்குச் சந்தையான நிப்டி 9000 புள்ளிகளைத் தொட இருக்கின்றது இதற்கு ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பங்குகளும் ஒரு காரணமாகக் கூறப்படுகின்றது.
சென்ற ஒரு வாரத்தில் மட்டும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 18 சதவீதம் வரை உயர்வைச் சந்தித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 17 சதவீதம், இண்டெர் குளோப் ஏவியேஷன் 5 சதவீதம் என இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications