ஒரு நாடு வளர்ச்சி அடைய அடைய நாட்டின் பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். இதைத் தான் தற்போது மத்திய அரசு செய்து வருகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு சில ஆண்டுகளாகவே நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பல பணிகளைச் செய்து வருகிறார். இதில் முக்கியமான ஒன்று Defence Innovation Organisation நடத்தும் Defence India Startup Challenge.

இந்த மாபெரும் போட்டியில் பெங்களூரிலிருந்து அதிகளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் தேர்வாகும் நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படி இதுவரை தேர்வான நிறுவனங்களில் 30 சதவீதம் பெங்களூரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தான். பெங்களூர் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை செயலாளர் சஞ்சய் ஜாஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஹப் ஆக விளங்கும் பெங்களூர் நகருக்கு இது மகுடம் என்றால் மிகையில்லை.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!



Click it and Unblock the Notifications