ஒரு நாடு வளர்ச்சி அடைய அடைய நாட்டின் பாதுகாப்பையும் மேம்படுத்த வேண்டும். இதைத் தான் தற்போது மத்திய அரசு செய்து வருகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு சில ஆண்டுகளாகவே நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பல பணிகளைச் செய்து வருகிறார். இதில் முக்கியமான ஒன்று Defence Innovation Organisation நடத்தும் Defence India Startup Challenge.

இந்த மாபெரும் போட்டியில் பெங்களூரிலிருந்து அதிகளவிலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கலந்துகொள்கின்றன. இதில் தேர்வாகும் நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இப்படி இதுவரை தேர்வான நிறுவனங்களில் 30 சதவீதம் பெங்களூரைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் நிறுவனங்கள் தான். பெங்களூர் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை செயலாளர் சஞ்சய் ஜாஜூ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் ஹப் ஆக விளங்கும் பெங்களூர் நகருக்கு இது மகுடம் என்றால் மிகையில்லை.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications