மும்பை: கடந்த 210ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் வர்த்தகத்தின் அளவும் மற்றும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஓ சந்தை குறைந்தது 40 நிறுவனங்கள் பட்டியலிடப்படலாம் என மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
அதேபோல் சிறு மற்றும் குறு நிறுவன (எஸ்எம்இ) பட்டியலில் 100 நிறுவனங்கள் வரை பட்டியலிடப்படலாம் எனவும் பிஎஸ்ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2014-15ம் நிதியாண்டில் மும்பை பங்குச் சந்தையில் 6 முக்கிய ஐபிஓ-க்களும், எஸ்எம்இ பிரிவில் 35 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனங்கள் திரட்டிய மொத்த தொகை ரூ.1,200 கோடியாகும்.
ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 10 மடங்குக்கு மேல் நிதி திரட்ட வாய்ப்பு இருப்பதாகப் பிஎஸ்இ அமைப்புத் தலைவர் ஆஷிஷ் குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுவரை 53 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன, இதில் 26 எஸ்எம்இ நிறுவனங்களும் அடக்கம்.
மேலும் பல முக்கிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் திட்டம் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன குறிப்பாக ஈகாமர்ஸ், இண்டர்நெட் நிறுவனங்கள்.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications