செழிப்பான வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடந்த 210ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் வர்த்தகத்தின் அளவும் மற்றும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஓ சந்தை குறைந்தது 40 நிறுவனங்கள் பட்டியலிடப்படலாம் என மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

அதேபோல் சிறு மற்றும் குறு நிறுவன (எஸ்எம்இ) பட்டியலில் 100 நிறுவனங்கள் வரை பட்டியலிடப்படலாம் எனவும் பிஎஸ்ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது.

செழிப்பான வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தை!

2014-15ம் நிதியாண்டில் மும்பை பங்குச் சந்தையில் 6 முக்கிய ஐபிஓ-க்களும், எஸ்எம்இ பிரிவில் 35 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனங்கள் திரட்டிய மொத்த தொகை ரூ.1,200 கோடியாகும்.

ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 10 மடங்குக்கு மேல் நிதி திரட்ட வாய்ப்பு இருப்பதாகப் பிஎஸ்இ அமைப்புத் தலைவர் ஆஷிஷ் குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.

இதுவரை 53 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன, இதில் 26 எஸ்எம்இ நிறுவனங்களும் அடக்கம்.

மேலும் பல முக்கிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் திட்டம் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன குறிப்பாக ஈகாமர்ஸ், இண்டர்நெட் நிறுவனங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BSE expects 40 IPOs this fiscal, indicating strong market revival

BSE expects 40 initial public offers (IPOs) on its main platform and around 100 on the SME platform this fiscal, indicating a strong revival of the primary markets that has remained parched since the 2010 market boom.
Story first published: Tuesday, July 7, 2015, 9:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X