மும்பை: கடந்த 210ஆம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் வர்த்தகத்தின் அளவும் மற்றும் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐபிஓ சந்தை குறைந்தது 40 நிறுவனங்கள் பட்டியலிடப்படலாம் என மும்பை பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.
அதேபோல் சிறு மற்றும் குறு நிறுவன (எஸ்எம்இ) பட்டியலில் 100 நிறுவனங்கள் வரை பட்டியலிடப்படலாம் எனவும் பிஎஸ்ஈ நிறுவனம் தெரிவித்துள்ளது.

2014-15ம் நிதியாண்டில் மும்பை பங்குச் சந்தையில் 6 முக்கிய ஐபிஓ-க்களும், எஸ்எம்இ பிரிவில் 35 நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டன. இந்த நிறுவனங்கள் திரட்டிய மொத்த தொகை ரூ.1,200 கோடியாகும்.
ஆனால் நடப்பு நிதி ஆண்டில் 10 மடங்குக்கு மேல் நிதி திரட்ட வாய்ப்பு இருப்பதாகப் பிஎஸ்இ அமைப்புத் தலைவர் ஆஷிஷ் குமார் சவுகான் தெரிவித்துள்ளார்.
இதுவரை 53 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன, இதில் 26 எஸ்எம்இ நிறுவனங்களும் அடக்கம்.
மேலும் பல முக்கிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடும் திட்டம் வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன குறிப்பாக ஈகாமர்ஸ், இண்டர்நெட் நிறுவனங்கள்.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications