இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதம் பங்கு வகிக்கும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கொரோனாவினால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
இவை மட்டும் அல்ல கிட்டதட்ட கடந்த மூன்று மாதங்களாகவே இந்திய தொழில் துறையானது பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அரசும் பல்வேறு சலுகையினை அளித்து வருகிறது.

தற்போது படிப்படியாக லாக்டவுனிலும் தளர்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் கூட நிறுவனங்கள் பிரச்சனைகளில் இருந்து இயல்பு நிலைக்கு வர முடியாமலே உள்ளன. அதிலும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பல போதிய நிதி இல்லாமல் மீண்டும் வர்த்தகத்தினை தொடங்க முடியாமல் தவித்து வருகின்றன.
அப்படியும் போதிய நிதி இருந்தால், சரியான மூலதன பொருட்கள் கிடைப்பதில்லை. அதுவும் தற்போது அதிக விலையுள்ள மூலதன பொருட்களை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்படி எது எடுத்தாலும், ஏதேனும் ஒரு பிரச்சனைக்கு மத்தியில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எப்போது தான் மீண்டு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசும் பல்வேறு சலுகைகளை இந்த MSME க்களுக்கு அளித்து வரும் நிலையில், இந்த ஜூன் 20 முதல் ஜூன் 27 வரையில் MSMEக்கள் வாரமாக கொண்டாடாப்படுகிறது.
இந்த நிலையில் எம்எஸ்எம்இக்கள் வாரத்தில் இரண்டாவது நாளான இன்று, DUN & bradstreet indiaவின் மூத்த பொருளாதார நிபுணர் அருண் சிங் அவர்களின் விரைவான மீட்சிக்கு எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் யுவர் ஸ்டோரி தளத்தில் விவாதித்துள்ளார்.
தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கல்
மன நிலையை மாற்றுவ்கது மற்றும் புதிய வணிக கண்டுப்பிடிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.
தொழிலாளர் உற்பத்தி திறனை தினசரி அடிப்படையில் கண்கானிக்க வேண்டும்.
குறுகிய காலத்தில் உங்கள் வணிகத்தின் வருவாயை புதுப்பிக்கக் கூடிய உத்திகளை பற்றி சிந்திக்க வேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் ஈ-காமர்ஸ் தளம் அமைத்தல்
குறிப்பாக மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தவும, ஒன்று குறுகிய கால இடையூறுகளை நிர்வகித்தல், இரண்டாவது நடுத்தர கால தேவைகளை பூர்த்தி செய்தல். மூன்றாவது நீண்ட கால மாற்றங்களுக்கான திட்டமிடல்.
சரியான உள்ளூர் விநியோக சங்கிலியை உருவாக்குதல், அந்த விநியோக சங்கிலியை டிஜிட்டல் மயமாக்க வேண்டும். முக்கியமானவற்றில் கவனம் செலுத்துங்கள். அதனை வலுப்படுத்துங்கள் என்றும் அருண் கூறியுள்ளார்.
More From GoodReturns

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஈரான் போரில் பாகிஸ்தானுக்கு மறைமுக பங்கு: வெளிச்சத்திற்கு வந்தது பாகிஸ்தானின் இரட்டை வேடம்!!

இந்தியாவுக்கு குட் நியூஸ் சொன்ன ஈரான்!! சாமர்த்தியமாக பேசி காரியத்தை சாதித்த மத்திய அரசு!!



Click it and Unblock the Notifications