இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்குவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காக 10 ரூபாய் வரை முதலீடு செய்து ஆரம்பிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த 10 கோடி ரூபாய் வரம்பானது முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலமாகப் பெறும் முதலீடும் அடங்கும்.
பங்கு பிரீமியம் மீதான வருமான வரி விலக்குப் பிரிவு 56 ன் கீழ் தகுதியுள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்தச் சலுகை வழங்கப்பட உள்ளது.
அறிவிப்பு
காமர்ஸ் மற்றும் தொழில் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏஞ்சல் முதலீட்டாளர் ஒருவர் 2 கோடி ரூபாய் அல்லது ஆண்டு வருவாய் 25 லட்சம் வரை ஸ்டார்டஅப் நிறுவனத்தில் முதலீடு செய்து பெறும் போது 100 சதவீதம் வரை முதலீட்டின் மீது வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இந்த மசோதா திருத்தங்களை ஸ்டார்ப்அப் நிறுவனங்களுக்காகச் செய்ததன் மூலம் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர்களுக்கு எளிதாக நிதியைத் திரட்ட உதவும் மற்றும் அதிக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று தொழிலாளர் துறை அமைச்சக தெரிவித்துள்ளது.
முன்பு எப்படி இருந்தது
தொழிலாளர் துறை இந்தச் சட்ட திருத்தங்களைச் செய்யாததற்கு முன்பு வருமான வரி சட்டப் பிரிவு 56-ன் கீழ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடு செய்த நிதிகள் குறித்து நோட்டிஸ் அனுப்பப்பட்டு வந்துள்ளது.
எப்படிச் சலுகைகளைப் பெறுவது?
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சலுகைகளைப் பெற இண்டர் மினிஸ்ட்ரியல் சர்ட்டிபிகேஷன் போர்டை அனுக வேண்டும். இதற்கான கெசட் அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications