ரூ. 95,000 கோடியை 'ரீ-பண்ட்' செய்த வருமான வரித்துறை!

இப்போதைய நடைமுறையின்படி நாம் செலுத்த வேண்டியதை விட அதிக வருமான வரி கட்டியிருந்தால் அது தொடர்பான ஆவணங்களை 4 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்து ரீ-பண்ட் பெற வேண்டும். நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்டால் பணத்தைத் திருப்பிப் பெற முடியாது.
இந்த விதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீக்கியுள்ளது.
2011-12ம் ஆண்டில் மட்டும் வருமான வரித்துறை ரூ. 95,000 கோடியை வரி செலுத்தியோருக்கு ரீ-பண்டாகக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் இந்த நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் ரூ. 16,900 கோடி ரீ-பண்ட் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications