விற்பனை ஆகாமல் உள்ள 2,300 மனைகளை விற்க வீட்டுவசதி வாரியம் முடிவு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை என்று பல்வேறு கோட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. தமிழகம் முழுவதும் 2,376 குடியிருப்பு மனைகள், 272 தனி வீடுகள், 20 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவற்றை தவணை மற்றும் மொத்த விலை முறையில் விற்பனை செய்ய வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. பல்வேறு கோட்டங்களில் திட்டமிடப்பட்ட 10,740 வீடுகளில் 1,886 கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றையும் விற்பனை செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
இந்த விற்பனை குறித்த அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications