விற்பனை ஆகாமல் உள்ள 2,300 மனைகளை விற்க வீட்டுவசதி வாரியம் முடிவு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை என்று பல்வேறு கோட்டங்களில் மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளது. தமிழகம் முழுவதும் 2,376 குடியிருப்பு மனைகள், 272 தனி வீடுகள், 20 அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை ஆகாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இவற்றை தவணை மற்றும் மொத்த விலை முறையில் விற்பனை செய்ய வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. பல்வேறு கோட்டங்களில் திட்டமிடப்பட்ட 10,740 வீடுகளில் 1,886 கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றையும் விற்பனை செய்ய விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
இந்த விற்பனை குறித்த அறிவிப்பு விரையில் வெளியிடப்படும் என்று கூறப்படுகின்றது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications