
முதலில் இந்த நிறுவனத்தின் பங்குகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந் நிலையில் அதை ஏலம் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பங்குச் சந்தைகளில் இந்த நிறுவனத்தின் பங்கு விலைகளின் அடிப்படையில், 10.82 சதவீத பங்குகளை ஏலம் விட்டால் மத்திய அரசுக்கு ரூ. 4,000 கோடிக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசிடம் இந்த நிறுவனத்தின் 85.82 சதவீத பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டில் பொதுத் துறை பங்குகள் விற்பனை மூலம் (அதாவது இன்னொரு வகை தனியார்மயம்) ரூ. 30,000 கோடியைத் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் செயில் நிறுவன பங்குகள் பங்குச் சந்தை மூலம் ஏலத்துக்குப் போகின்றன.
இந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், தேசிய அலுமினிய நிறுவனம் (Nalco), இந்துஸ்தான் காப்பர், ஆயில் இந்தியா ஆகியவற்றின் உள்ள தனது பங்குகளையும் இந்த ஆண்டு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications