முகேஷ் அம்பானி நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கிய எல்ஐசி, சிங்கப்பூர் அரசு
டெல்லி: இந்திய அரசின் எல்ஐசி நிறுவனமும், சிங்கப்பூர் அரசும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கியுள்ளன. இதன் மூலம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் அளவு 7.09 சதவீதத்திலிருந்து 7.7 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல சிங்கப்பூர் அரசின் பங்கு அளவு 1.06 சதவீதத்திலிருந்து 1.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த காலிறுதி ஆண்டில் இந்த இருவரும் சேர்ந்து ரூ. 1550 கோடிக்கும் மேலான ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியுள்ளனர்.
தற்போதைய சந்தை விலைப்படி, எல்ஐசி நிறுவனம் கூடுதலாக வாங்கிய பங்குகளின் மதிப்பு ரூ. 1450 கோடியாகும். அதேசமயம், சிங்கப்பூர் அரசின் பங்குகள் மதிப்பு ரூ. 100 கோடியாகும்.
எல்ஐசி நிறுவனம் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ. 25.2 கோடி அளவுக்கு பங்குகளை வைத்துள்ளது. சிங்கப்பூர் அரசின் பங்கு ரூ. 3.94 கோடியாகும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications