முகேஷ் அம்பானி நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கிய எல்ஐசி, சிங்கப்பூர் அரசு
டெல்லி: இந்திய அரசின் எல்ஐசி நிறுவனமும், சிங்கப்பூர் அரசும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கியுள்ளன. இதன் மூலம் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகள் அளவு 7.09 சதவீதத்திலிருந்து 7.7 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல சிங்கப்பூர் அரசின் பங்கு அளவு 1.06 சதவீதத்திலிருந்து 1.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த காலிறுதி ஆண்டில் இந்த இருவரும் சேர்ந்து ரூ. 1550 கோடிக்கும் மேலான ரிலையன்ஸ் பங்குகளை வாங்கியுள்ளனர்.
தற்போதைய சந்தை விலைப்படி, எல்ஐசி நிறுவனம் கூடுதலாக வாங்கிய பங்குகளின் மதிப்பு ரூ. 1450 கோடியாகும். அதேசமயம், சிங்கப்பூர் அரசின் பங்குகள் மதிப்பு ரூ. 100 கோடியாகும்.
எல்ஐசி நிறுவனம் தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்தில் ரூ. 25.2 கோடி அளவுக்கு பங்குகளை வைத்துள்ளது. சிங்கப்பூர் அரசின் பங்கு ரூ. 3.94 கோடியாகும்.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications