
நாட்டில் சம்பளம் பெறும் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 முதல் ரூ.5 லட்சத்திற்கு இருந்தால், அவர்களின் சம்பள தொகையின் 10 சதவீதம் வருமான வரியாக செலுத்த வேண்டும். மேலும் ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளம் பெறும் பணியாளர் 20 சதவீதமும், ரூ.10 லட்சத்திற்கும் மேலே ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரியும் செலுத்த வேண்டும்.
இதற்காக வருமான வரி அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, வருமான வரியில் விலக்கு அளிக்கப்படலாம். இதற்கான கடைசி நாள் வரும் 31ம் தேதி ஆகும்.
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சரகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக சம்பளம் பெறுபவர்கள், வருமான வரி கோப்பு தாக்கல் செய்ய தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சம்பளம் பெறுவோரில் சுமார் 85 லட்சம் பணியாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்குள் உள்ளது. மேலும் அவர்களின் வங்கி வட்டி வீதமும் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications