2 மடங்காக உயரும் தீப்பெட்டி விலை

இந்தியாவில் பயன்படுத்தப்படும் தீப்பெட்டிகளில் பெரும்பாலானவை விருதுநகர், சாத்தூர், சிவகாசி,கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன் மொத்த விலையில் 600 தீக்குச்சிகள் கொண்ட ஒரு பண்டல் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு பண்டல் விலை ரூ.370க உயர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி விலை தற்போது இருமடங்காக அதாவது ரூ.2 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு முதல் கட்டமாக அசாம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் விலை உயருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications