2 மடங்காக உயரும் தீப்பெட்டி விலை

இந்தியாவில் பயன்படுத்தப்படும் தீப்பெட்டிகளில் பெரும்பாலானவை விருதுநகர், சாத்தூர், சிவகாசி,கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன் மொத்த விலையில் 600 தீக்குச்சிகள் கொண்ட ஒரு பண்டல் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. தற்போது ஒரு பண்டல் விலை ரூ.370க உயர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு விற்கப்பட்ட தீப்பெட்டி விலை தற்போது இருமடங்காக அதாவது ரூ.2 என விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு முதல் கட்டமாக அசாம், ஆந்திர மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் விலை உயருகிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications