ஆடிப்பெருக்கு: ஆகஸ்ட் 2ல் போஸ்ட் ஆபீஸில் தள்ளுபடி விலையில் தங்க காசுகள்

தபால் துறை ரிலயன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2008ம் ஆண்டு முதல் தபால் நிலையங்களில் தங்க நாணயங்களை விற்பனை செய்து வருகின்றது. 24 கேரட் தங்க நாணயங்கள் அரை கிராம், 1, 5, 8, 10 மற்றும் 50 கிராம் எடை கொண்டவையாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் சீல் செய்யப்பட்டு வால்காமி (சுவிட்சர்லாந்து) சான்றிதழ்டன் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த தங்க நாணயங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து இத்திட்டம் தற்போது தமிழகத்தில் உள்ள 283 தபால் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வரும் 2ம் தேதி அன்று மட்டும் 6.5 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் தங்க நாணயங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications