பருவமழை பொய்த்துப் போனதால் உள்நாட்டு உற்பத்தி 6 விழுக்காடாக குறையும் : மாண்டேக்சிங் அலுவாலியா

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
நாட்டின் பருவமழை பொய்த்துப் போய்விட்டது. அதனால் வறட்சி உருவாகும் நிலை இருக்கிறது. சில காரணங்களால் வேளாண்துறையின் வளர்ச்சி பாதிக்கப்படும்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகும். இதேபோல்தான் தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையில் இருந்தும் நம்பிக்கை தரக்கூடிய பலமான அறிகுறிகள் ஏதும் இல்லை.
இத்தகைய நிலைமையால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 6 விழுக்காடாகக் குறைந்து போகும். இது 9 ஆண்டுகளில் மிகக் குறைவானது.
நாட்டில் வறட்சி என்பது இப்போதுதான் முதல்முறையாக ஏற்படுவது கிடையாது. வறட்சியால் பிரச்சனைகள் வரும்போது அதனை நம்மால் சமாளிக்க முடியும். வறட்சி ஏற்பட்டால் மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்து நிச்சயம் சமாளிக்கும் என்றார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications