டெல்லி: நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
நிதி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு டெல்லியில் செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் பேசியதாவது:
நாட்டின் பொருளாதார நிலையை சீராக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும். அனைத்துத் துறைகளிலும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற முன்னுரிமை அளிக்கப்படும். பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து அரசு நடவடிக்கை எடுக்கும். தற்போது கச்சா எண்ணெய், ஜவுளி, மின் துறைகளில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சீராக்க வழிமுறைகள் காணப்படும்.நடப்பு ஆண்டில் ஜூலை மாதம் வரையிலான பருவ மழை மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் ஏற்படும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்காத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
முன் தேதியிட்ட வரிகள் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும். அதிகமான வங்கி வட்டி விகிதங்களிளை சீராக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications