100 கோடி இந்தியர்களின் டேட்டாவை பராமரிக்கும் பொறுப்பில் எச்சிஎல்!

100.2 கோடி இந்திய குடிமக்களின் தகவலக்ள், அடையாள அட்டை எண் உள்ளிட்ட டேட்டாவை இனி எச்சிஎல் நிறுவனம்தான் பராமரித்து வரும். உலகிலேயே மிகப் பெரிய திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தை இந்த வருட ஆரம்பத்திலேயே கையெழுத்தி விட்டது அடையாள அட்டைக்கான ஆணையம். இருப்பினும் எச்சிஎல் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ஆகஸ்ட் 7ம் தேதிதான் முடிவடைந்தது.
இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ. 2200 கோடியாகும். டிசிஎஸ், அக்சென்ச்சர், டெக் மகிந்திரா, விப்ரோ என பெரிய பெரிய நிறுவனங்களையெல்லாம் முந்திக் கொண்டு எச்சிஎல் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் போட்டிக் களத்தில் இருந்த ஐபிஎம், எச்பி போன்றவை பின்னர் விலகி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
7 வருட காலத்திற்கு இந்த ஒப்பந்தம் எச்சிஎல் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications