அடிமாட்டு விலையில் தக்காளி: கவலையில் விவசாயிகள்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதி விளைநிலங்களில் தக்காளி அதிக அளவு பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகள் தக்காளி மகசூல் எடுத்து வருகின்றனர். இங்கிருந்து நெல்லை மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி நெல்லை மாவட்டத்திற்கு் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ தக்காளி தற்போது ரூ.6 முதல் 8 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மகசூல் அதிகரித்துள்ளதால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications