அடிமாட்டு விலையில் தக்காளி: கவலையில் விவசாயிகள்

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதி விளைநிலங்களில் தக்காளி அதிக அளவு பயிரிடப்படுகிறது. தற்போது விவசாயிகள் தக்காளி மகசூல் எடுத்து வருகின்றனர். இங்கிருந்து நெல்லை மற்றும் வெளிமாவட்டங்களுக்கு தக்காளி அனுப்பப்படுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி நெல்லை மாவட்டத்திற்கு் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
வரத்து அதிகரித்துள்ளதால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்ட 1 கிலோ தக்காளி தற்போது ரூ.6 முதல் 8 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மகசூல் அதிகரித்துள்ளதால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications