இந்தியா வரும் சுசுகி நிறுவன தலைவர் குஜராத் முதல்வர் மோடியை சந்திக்கிறார்

அரியானா மாநிலம் மானேசரில் வன்முறையால் மூடப்பட்ட மாருதி சுசிகி கார் தொழிற்சாலை மீண்டும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது. அதற்கு மறுநாள் புதன்கிழமையன்று சுசுகி இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவர் அரியானா மாநில முதல்வர் பூபேந்தர் சிங் ஹோடாவை சந்தித்துப் பேசுகிறார் அதன் பின்னர் சுசுகி நிறுவனத்தின் மற்றொரு ஆலையை குஜராத்தில் நிறுவுவது குறித்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேச உள்ளார். இந்தியாவுக்கான ஜப்பான் தூதரக அதிகாரிகளையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார். இதேபோல் மாருதி நிறுவன தலைவரையும் சுசுகி சந்தித்துப் பேசுகிறார்.
இருப்பினும் வன்முறை நிகழ்ந்த மானேசர் ஆலையை அவர் பார்வையிடுகிறாரா? என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications