ஆப்பிள் வழக்கின் தீர்ப்பு எதிரொலி- சாம்சங் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் வீழ்ச்சி

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளை அப்படியே காப்பியடித்து சந்தைக்கு விடுகிறது சாம்சங் என்று வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் ரூ5500 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதன் எதிரொலியாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கொரிய பங்குச் சந்தையில் இன்று படுவீழ்ச்சியடைந்தன. கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத வகையில் சுமார் 12 பில்லியன் டாலர் இழப்பை அந்நிறுவனம் சந்தித்திருக்கிறது. அந்நாட்டின் மதிப்பின் படி 1.183 மில்லியன் வொன் இழப்பை எதிர்கொண்டிருக்கிறது.
இந்த வழக்கின் தீர்ப்பால் சாம்சங் நிறுவனத்தின் ஆண்டு வருவாயில் 4 விழுக்காடு குறையக் கூடும் என்றும் சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications