ஒடிஷா : வேதாந்தா அலுமினிய நிறுவனத்தை தற்காலிகமாக மூடப்போவதாக அறிவிப்பு

By Mathi
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புவனேஸ்வர்: ஒடிஷாவின் லாஞ்ஜிகரில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்தின் அலுமினிய நிறுவனத்தை டிசம்பர் 5-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்போவதாக மாநில அரசுக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஒடிஷாவில் லாஞ்ஜிகரில் அமைக்கப்பட்டிருக்கும் வேதாந்தா அலுமினிய நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் பாக்சைட் தாது தேவைப்படுகிறது. தற்போதுவரை இந்த பாக்சைட் தாது ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்துதான் பெறப்பட்டு வருகிறது. லாஞ்ஜிகரையொட்டிய நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் தாது கிடைத்தாலும் நக்சலைட்டுகளின் ஆதரவுடனான பழங்குடி மக்களின் போராட்டத்தால் பாக்சைட் தாது வெட்டி எடுக்கப்படாமல் இருக்கிறது.

இந்த நிலைமையை தமது நோட்டீசில் சுட்டிக்காட்டியிருக்கும் வேதாந்தா நிறுவனம் டிசம்பர் 5-ம் தேதி முதல் தற்காலிகமாக லாஞ்ஜிகர் தொழிற்சாலையை மூடுவதாகவும் அறிவித்திருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vedanta Aluminium to temporarily shut refinery | ஒடிஷா: வேதாந்தா அலுமினிய நிறுவனம் டிச.5 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது

Vedanta Aluminium Ltd, a unit of billionaire Anil Agarwal-controlled Vedanta Group, plans to shut its alumina refinery in Odisha from Dec 5 due to shortages of bauxite, a company official said on Thursday.
Story first published: Thursday, September 6, 2012, 16:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X