புவனேஸ்வர்: ஒடிஷாவின் லாஞ்ஜிகரில் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமத்தின் அலுமினிய நிறுவனத்தை டிசம்பர் 5-ந் தேதி முதல் தற்காலிகமாக மூடப்போவதாக மாநில அரசுக்கு அந்நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிஷாவில் லாஞ்ஜிகரில் அமைக்கப்பட்டிருக்கும் வேதாந்தா அலுமினிய நிறுவனத்துக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் பாக்சைட் தாது தேவைப்படுகிறது. தற்போதுவரை இந்த பாக்சைட் தாது ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் இருந்துதான் பெறப்பட்டு வருகிறது. லாஞ்ஜிகரையொட்டிய நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்சைட் தாது கிடைத்தாலும் நக்சலைட்டுகளின் ஆதரவுடனான பழங்குடி மக்களின் போராட்டத்தால் பாக்சைட் தாது வெட்டி எடுக்கப்படாமல் இருக்கிறது.
இந்த நிலைமையை தமது நோட்டீசில் சுட்டிக்காட்டியிருக்கும் வேதாந்தா நிறுவனம் டிசம்பர் 5-ம் தேதி முதல் தற்காலிகமாக லாஞ்ஜிகர் தொழிற்சாலையை மூடுவதாகவும் அறிவித்திருக்கிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications