
ஏர் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ள ட்ரீம்லைனர் போயிங் 787 விமானம் தனது சேவையை இன்று முதல் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானம் நண்பகல் சென்னை வந்தடைந்தது.
256 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் விமான நிலையத்தில் கூறுகையில்,
ட்ரீம்லைனர் விமானத்தில் பயணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதில் நல்ல இடவசதி இருந்தது. மற்ற விமானங்களுடன் ஒப்பிடுகையில் சத்தம் குறைவாகவும், பயண நேரம் 25 நிமிடம் குறைவாகவும் உள்ளது.
சொகுசு இருக்கைகள் மிகவும் வசதியாக இருந்தது. பிற விமானங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணமே இதற்கும் வசூலிப்பது சந்தோஷமாக உள்ளது. இதனால் இந்த விமானம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என்றனர்.
பல்வேறு சிக்கல்களில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை ட்ரீம்லைனர் விமானம் தூக்கி நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி-சென்னை, பெங்களூர் வழித்தடங்களில் மட்டுமே இது இயக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications