
இன்று நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் விநாயகர் சிலைக்கு பூ மாலை அணிவித்து, வீட்டை பூவால் அலங்கரிப்பர். இதனால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதையொட்டி நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் என்று சாலையோர பூக்கடைகள் முளைத்தன.
தேவை அதிகரித்துள்ளதால் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று ரூ.200க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப் பூ இன்று காலை ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று பிச்சிப்பூவும் ரூ.175ல் இருந்து ரூ.350க உயர்ந்துள்ளது.
அதே சமயம் கோழிக்கொண்டை, கேந்தி, செவ்வரளி உள்ளிட்ட பூக்களுக்கு விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கேந்திப் பூ கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது. வட மாவட்டங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு பூக்களை அனுப்பி கேரளாவுக்கு அனுப்பும விவசாயிகளும், வியாபாரிகளும் போதிய விலை இல்லாததால் வேதனை அடைந்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications