மும்பை: அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது.
இன்று காலை மும்பை பங்குச் சந்தை 300 புள்ளிகள் அதிகரித்து 18,500 குறியீட்டு எண்ணாக இருந்தது. நிப்டியைப் பொறுத்தவரையில் 100 புள்ளிகள் அதிகரித்து 5,650 குறியீட்டு எண்ணாக இருந்தது.
குறிப்பாக ரிலையன்ஸ், பெல், ஆக்ஸிஸ் வங்கி, எல் அண்ட் டி மற்றும் ஐசிஐசி வங்கி ஆகியவற்றின் பங்கு மதிப்புகள் உயர்ந்திருந்தன. பிபிசிஎல் பங்கு மதிப்பு மட்டும் குறைந்திருந்தது.
டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு மற்றும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி என அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்து. நாடு முழுவதும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்த போதும் மத்திய அரசு தமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. கூட்டணிக் கட்சியான திரிணாமுல் அரசிலிருந்து வெளியேறிய போதும்கூட மத்திய அரசு தமது நிலையில் உறுதியாக இருப்பதால் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications