செல்போன் கட்டணங்கள் உயர்கின்றன.. முதல் 'போணி' ரிலையன்ஸ்

ஒரு செகண்டுக்கு 1.2 பைசாவிலிருந்து 1.5 பைசாவாக 25 விழுக்காடு கட்டணத்தை உயர்த்தியுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம். இந்த கட்டண உயர்வானது பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசச சர்க்கிளில் முதலில் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டின் இதர பகுதிகளில் அடுத்த 30 நாட்களுக்குள் புதிய கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போதைய கட்டணத்தால் உற்பத்தி செலவை சமாளிக்க முடியவில்லை என்கிறது ரிலையன்ஸ் நிறுவனம். ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து மற்ற செல்போன் நிறுவனங்களும் கட்டண உயர்வை அமல்படுத்தக் கூடும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications