இந்தியாவில் 3 கிளைகளை மூடும் பார்க்லேஸ் வங்கி!
மும்பை: பிரிட்டனைச் சேர்ந்த பார்க்லேஸ் வங்கி இந்தியாவில் 3 கிளைகளை மூடவுள்ளது. அதில் பணியாற்றும் 40 பணியாளர்களையும் நீக்கவுள்ளது.
இந்தியாவில் 9 கிளைகளைக் கொண்டுள்ள இந்த வங்கி, தனது சேவையை சுருக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதையடுத்து ஆந்திராவில் ராஜமுந்திரி, மகாராஷ்டிராவில் அகமத்மநகர், குஜராத்தில் ஜூனாகத் ஆகிய நகர்களில் உள்ள தனது கிளைகளை மூடிவிட்டு அங்கு பணியாற்றும் 40 பேரையும் நீக்கவுள்ளது.
அடுத்த சில மாதங்களில் மேலும் சில கிளைகளயும் பார்க்லேஸ் மூடவுள்ளதாகத் தெரிகிறது. பிரிட்டனில் 4வது பெரிய வங்கி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்லேஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளால் இந்திய வங்கிகளுடன் போட்டியிட முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications