இந்தியாவில் 3 கிளைகளை மூடும் பார்க்லேஸ் வங்கி!
மும்பை: பிரிட்டனைச் சேர்ந்த பார்க்லேஸ் வங்கி இந்தியாவில் 3 கிளைகளை மூடவுள்ளது. அதில் பணியாற்றும் 40 பணியாளர்களையும் நீக்கவுள்ளது.
இந்தியாவில் 9 கிளைகளைக் கொண்டுள்ள இந்த வங்கி, தனது சேவையை சுருக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இதையடுத்து ஆந்திராவில் ராஜமுந்திரி, மகாராஷ்டிராவில் அகமத்மநகர், குஜராத்தில் ஜூனாகத் ஆகிய நகர்களில் உள்ள தனது கிளைகளை மூடிவிட்டு அங்கு பணியாற்றும் 40 பேரையும் நீக்கவுள்ளது.
அடுத்த சில மாதங்களில் மேலும் சில கிளைகளயும் பார்க்லேஸ் மூடவுள்ளதாகத் தெரிகிறது. பிரிட்டனில் 4வது பெரிய வங்கி இது என்பது குறிப்பிடத்தக்கது.
பார்க்லேஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு வங்கிகளால் இந்திய வங்கிகளுடன் போட்டியிட முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை..! இத செய்யலனா இலவச அரிசி கிடைக்காது..! உடனே ரேஷன் கடைக்கு போங்க

தங்கம், வெள்ளி ETF-களில் முதலீடு செய்துள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. செபி கொண்டு வந்த புது ரூல்ஸ்..!



Click it and Unblock the Notifications