
தமிழகத்தில் 6,805 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தீபாவளிப் பண்டிகையையொட்டி அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 30,000 ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனசும், 1.67 சதவீதம் கருணைத் தொகையும் சேர்த்து 10 சதவீதம் போனசாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மேற்பார்வையாளர்களுக்கு ரூ.4,200, விற்பனையாளர்களுக்கு ரூ.4,050 மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.3,900 போனசாக கிடைக்கும்.
இது குறித்து தமிழக அரசின் நிதித்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்ட சி' பிரிவு ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட டி' பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனசும், 1.67 சதவீத கருணைத் தொகையும் சேர்த்து மொத்தம் 10 சதவீதம் போனசாக வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications