சென்னை: தமிழக அரசின் குரூப் 4 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
குரூப்-4 தேர்வுகள் கடந்த ஜூலை 7-ந் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் மொத்தம் 12 லட்சத்து 33 ஆயிரத்து 731 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் போது வினாத்தாளை சரியாக அச்சிடவில்லை என்று கூறி தேர்வு முடிவுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தபோது தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான தடை நீக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குரூப்4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இது தொடர்பாக தமிழக அரசின் தேர்வாணைய அதிகாரிகள் கூறுகையில், குரூப் 4க்கான விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்துவிட்டன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்கின்றனர்.
அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications