சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டன.
10 ஆயிரத்து 718 அரசுப் பணிகளுக்காக ஜூலை மாதம் 7ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த நிலையில், அதை எதிர்த்து சின்னச்சாமி என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அதில் தேர்வு முடிவை நிறுத்தி வைக்கக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 4ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் வாதிடுகையில், பாதிக்கப்பட்ட 13 பேருக்கு புதிதாக தேர்வு நடத்தப்பட்டது என்று தெரிவித்தார். இதேபோல் மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டுவிட்டதால், எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறவே, தேர்வு முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்று மாலை தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த முடிவை www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் பார்க்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications