
இது குறித்து சென்னை வருமான வரித்துறை தலைமை ஆணையாளர் அலுவலக மக்கள்தொடர்பு அதிகாரி கே.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ரீபண்டு தொகை வழங்குவதற்காக வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு, வருமான வரி செலுத்திய பலருக்கு [email protected] என்பது உள்ளிட்ட பல்வேறு இ-மெயில் முகவரிகள் மூலமாக இ-மெயில் வந்து கொண்டிருப்பது குறித்து வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை ரீபண்டு வழங்க வங்கி கணக்கு எண் விவரம் கேட்டு யாருக்கும் இ-மெயில் மூலம் தகவல் கேட்கவில்லை என்று வரி செலுத்துனர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இது போன்ற போலி இ-மெயில்கள் குறித்து கவனமாக செயல்படுமாறும், அது போன்ற இ-மெயில்களுக்கு பதில் அளிக்க வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கப்படுகிறது.
ரீபண்டு தொடர்பான சந்தேகம் இருந்தாலோ அல்லது விளக்கம் தேவைப்பட்டாலோ அது குறித்து சம்பந்தப்பட்ட வருமான வரி மதிப்பீட்டு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications