நிதிப் பற்றாக்குறை 6% என்பது நாட்டுக்கு நல்லதல்ல : ப.சிதம்பரம்

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், கேல்கர் கமிட்டியின் நிதி மேம்பாட்டு பரிந்துரைகளை நிதியமைச்சகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
அரசின் நிதிப் பற்றாக்குறை 6% என்பது நல்லதல்ல. இது வரும் 4 ஆண்டுகளில் 3% குறைக்கப்படும். மக்களுக்கு தரப்பட வேண்டிய மானிய தொகைகள் ஆதார் அடையாள அட்டை மூலமாக உரிய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
மேலும் நடப்பு நிதியாண்டில் பங்கு விற்பனை மூலம் ரூ.30 ஆயிரம் கோடி நிதியை அரசு திரட்டும் என்றும் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications