ரொக்கக் கையிருப்பு விகிதக் குறைப்பால் கடன்கள் கூடுதலாக கிடைக்கும்!

ரிசர்வ் வங்கியின் 2வது காலாண்டு நிதிக் கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதம் 0.25% குறைக்கப்படுகிறது என்றார்.
மேலும் ரிவர்ஸ் ரெப்போ எனப்படுகிற குறுகிய கால கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேபோல் STATUTORY LIQUITITY RATIO எனப்படுகிற வங்கிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் மாற்றம் செய்யப்படவில்லை.
ரொக்க கையிருப்பு விகிதக் குறைப்பால் வங்கிகளுக்கு ரூ17,500 கோடி கூடுதலாக கிடைக்கும். இதனால் வங்கிகள் கடன்களை குறிப்பாக வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றை வழங்குவது அதிகரிக்கும்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications