சென்னையில் இனி வங்கிகளேலேயே சொத்து வரியை செலுத்தலாம்!
சென்னை: சென்னையில் வங்கிகள் மூலம் சொத்து வரி செலுத்தும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இத் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி துவக்கி வைத்தார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள கனரா வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துரைசாமி, சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொது மக்கள் சொத்து வரி செலுத்தலாம்.
இந்த ஆண்டு சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications