சென்னையில் இனி வங்கிகளேலேயே சொத்து வரியை செலுத்தலாம்!
சென்னை: சென்னையில் வங்கிகள் மூலம் சொத்து வரி செலுத்தும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இத் திட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி துவக்கி வைத்தார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள கனரா வங்கியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய துரைசாமி, சென்னையில் உள்ள அனைத்து வங்கிகளிலும் பொது மக்கள் சொத்து வரி செலுத்தலாம்.
இந்த ஆண்டு சென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்து வரி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications