ரூ20,925 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம்: 12 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சென்னை: தமிழகத்தில் ரூ20,925 கோடி முதலீடு செய்யும் வகையிலான ஒப்பந்தத்தில் தமிழக அரசும் 12 நிறுவனங்களும் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹூண்டாய் மோட்டார்ஸ், நோக்கியா, ஆம்வே, டிவிஎஸ் குரூப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 12 நிறுவனங்களின் மூலமாக ரூ.20,925 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது. மொத்தம் 36,855 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 1 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications