ரூ20,925 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம்: 12 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சென்னை: தமிழகத்தில் ரூ20,925 கோடி முதலீடு செய்யும் வகையிலான ஒப்பந்தத்தில் தமிழக அரசும் 12 நிறுவனங்களும் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஹூண்டாய் மோட்டார்ஸ், நோக்கியா, ஆம்வே, டிவிஎஸ் குரூப் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 12 நிறுவனங்களின் மூலமாக ரூ.20,925 கோடி முதலீடு செய்யப்பட இருக்கிறது. மொத்தம் 36,855 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாக 1 லட்சம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications