ஈரோடு: ஈரோட்டில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 8 சாய பட்டறைகள் மூடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை அப்படியே வெளியேற்றாமல் பூஜ்ய நிலையை கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரால் காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆறு போன்ற நீர் நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காமல் கழிவு நீரை வெளியேற்றி வரும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியமும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முறையாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 8 சாயத் தொழிற்சாலைகளை கடந்த இரண்டு மாதங்களில் அகற்றியுள்ளோம்.
மேலும், 27 சாயத் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்துள்ளோம். இது தவிர 5 தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications