ஈரோடு: ஈரோட்டில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 8 சாய பட்டறைகள் மூடப்பட்டுள்ளதாக கலெக்டர் சண்முகம் தெரிவித்தார்.
இது குறித்து ஈரோட்டில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் சாயம் மற்றும் தோல் தொழிற்சாலைகள் கழிவுநீரை அப்படியே வெளியேற்றாமல் பூஜ்ய நிலையை கடைபிடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரால் காலிங்கராயன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆறு போன்ற நீர் நிலைகள் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காமல் கழிவு நீரை வெளியேற்றி வரும் தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியமும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. முறையாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி இயங்கி வந்த 8 சாயத் தொழிற்சாலைகளை கடந்த இரண்டு மாதங்களில் அகற்றியுள்ளோம்.
மேலும், 27 சாயத் தொழிற்சாலைகளின் மின் இணைப்பை துண்டித்துள்ளோம். இது தவிர 5 தோல் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications