
மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் சிரஞ்சீவி கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கு கடந்த 2011 ம் வருடத்தில் மட்டும் 6.31 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது அதற்கு முன்னர் இருந்ததை விட அதிகம்.
அதற்கு முந்தைய ஆண்டு 5.78 மில்லியன் வெளிநாட்டு பயணிகளும், 2009 ம் ஆண்டு 5.17 மில்லியன் பயணிகளும் இங்கே சுற்றுலா வந்துள்ளனர். 11வது ஐந்தாண்டுத் திட்டத்தில், 2011ம் வருடம் 10 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவர் என எதிர்பார்க்கும் வகையில் திட்டம் தீட்டப் பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள சிரஞ்சீவி, 2010ம் ஆண்டு சுற்றுலா பயணிகளின் வருகையின் மூலம் 64,889 கோடி ரூபாய் அந்நியச் செலவாணி கிடைத்துள்ளது. 2011ம் ஆண்டு 77,591 கோடி ரூபாயும், நடப்பாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் வரை 74,215 கோடி ரூபாய் சுற்றுலா பயணிகள் மூலம் அந்நியச் செலவாணி கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

இப்பவே இது நடக்கும்னு எதிர்பாக்கல.. இந்திய ஐடி நிறுவனங்களை மொத்தமாக விழுங்கிய Anthropic..!!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் விலை ஏறினாலும், இறங்கினாலும் கையில் இருக்கும் காசுக்கு தங்கத்தை வாங்கி வைங்க..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications