சென்னை: இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மதுரைக்கும், துபாய்க்கும் இடையிலான புதிய விமான சேவையை டிசம்பர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது.

தென் தமிழகத்தின் முக்கிய நகரமாக மதுரை விளங்கி வரும் நிலையிலும் அங்கு விமான சேவை என்பது இன்று வரை பெரிய அளவில் இல்லாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மதுரை விமானம் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்பட்டு பல்வேறு விமான சேவைகளும் பெருகியுள்ளன.
தற்போது மதுரையிலிருந்து துபாய்க்கு புதிய விமான சேவை தொடங்கவுள்ளது. இந்த சேவையை இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. மத்திய அரசும், மதுரையிலிருந்து சர்வதேச விமான சேவையை தொடங்க அனுமதி அளித்தது.
இதையடுத்து டிசம்பர் 6ம் தேதி முதல் மதுரை - துபாய் இடையிலான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளது. வாரம் 3 முறை இந்த சேவை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications