சென்னை: இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மதுரைக்கும், துபாய்க்கும் இடையிலான புதிய விமான சேவையை டிசம்பர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது.

தென் தமிழகத்தின் முக்கிய நகரமாக மதுரை விளங்கி வரும் நிலையிலும் அங்கு விமான சேவை என்பது இன்று வரை பெரிய அளவில் இல்லாத நிலையே காணப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மதுரை விமானம் சர்வதேச தரத்துடன் மேம்படுத்தப்பட்டு பல்வேறு விமான சேவைகளும் பெருகியுள்ளன.
தற்போது மதுரையிலிருந்து துபாய்க்கு புதிய விமான சேவை தொடங்கவுள்ளது. இந்த சேவையை இலங்கையைச் சேர்ந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான் இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்தன. மத்திய அரசும், மதுரையிலிருந்து சர்வதேச விமான சேவையை தொடங்க அனுமதி அளித்தது.
இதையடுத்து டிசம்பர் 6ம் தேதி முதல் மதுரை - துபாய் இடையிலான விமான சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கவுள்ளது. வாரம் 3 முறை இந்த சேவை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

துபாய் வாழ் இந்தியர்களே உஷார்!! 2 வருஷம் ஜெயில்!! ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் அரசு எச்சரிக்கை!!

துபாய் விமான நிலையத்தில் விபத்து..? எமிரேட்ஸ் சொன்ன குட் நியூஸ்..!! இந்தியர்கள் ஹேப்பி..!!

துபாய் வாழ் இந்தியர்களே வீட்டை விட்டு வெளியேறினால் நடவடிக்கை: ஈரான் தாக்குதலுக்கு மத்தியில் எச்சரிக்கை

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications