
சங்கரன்கோவில், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, கழுகுமலை, கயத்தாறு, முடுக்கிமீட்டான்பட்டி, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவில்பட்டிக்கு மல்லிகை, சம்பங்கி, கேந்தி, ரோஜா, பிச்சி, அரளி, கனகாம்பரம் போன்ற பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது திருமண சீசன், கார்த்திகை தீபத் திருநாள் போன்றவற்றால் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப சாகுபடி இல்லாததால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.800க்கும், ரூ.50க்கு விற்ற கேந்தி பூ ரூ.80க்கும், ரூ.100க்கு விற்ற செவ்வந்தி பூ ரூ.120க்கும், ரூ.60க்கு விற்ற வெள்ளை செவ்வந்தி பூ ரூ.100க்கும் விற்கப்படுகிறது. மேலும் ரூ.100க்கு விற்ற அரளி ரூ.150க்கும், ரூ.80க்கு விற்ற சம்பங்கி ரூ.100க்கும், ரூ.300க்கு விற்ற கனகாம்பரம் ரூ.700க்கும், ரூ.60க்கு விற்ற ஊட்டி பைஸ்டார் ரோஜா ரூ.150க்கும், சாதா ரோஜா ரூ.50லிருந்து ரூ.60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications