
சங்கரன்கோவில், நாலாட்டின்புதூர், வில்லிசேரி, கழுகுமலை, கயத்தாறு, முடுக்கிமீட்டான்பட்டி, செட்டிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவில்பட்டிக்கு மல்லிகை, சம்பங்கி, கேந்தி, ரோஜா, பிச்சி, அரளி, கனகாம்பரம் போன்ற பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
தற்போது திருமண சீசன், கார்த்திகை தீபத் திருநாள் போன்றவற்றால் தேவை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப சாகுபடி இல்லாததால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிலோ ரூ.250க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ ரூ.800க்கும், ரூ.50க்கு விற்ற கேந்தி பூ ரூ.80க்கும், ரூ.100க்கு விற்ற செவ்வந்தி பூ ரூ.120க்கும், ரூ.60க்கு விற்ற வெள்ளை செவ்வந்தி பூ ரூ.100க்கும் விற்கப்படுகிறது. மேலும் ரூ.100க்கு விற்ற அரளி ரூ.150க்கும், ரூ.80க்கு விற்ற சம்பங்கி ரூ.100க்கும், ரூ.300க்கு விற்ற கனகாம்பரம் ரூ.700க்கும், ரூ.60க்கு விற்ற ஊட்டி பைஸ்டார் ரோஜா ரூ.150க்கும், சாதா ரோஜா ரூ.50லிருந்து ரூ.60 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வால் மலர் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications