
அண்மையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்தின் போது டெல்லி, மும்பை, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் மண்டலங்கள் விலைபோகவில்லை. இதற்குக் காரணம் மண்டலங்களில் ஏலம் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தொகை அதிகமாக இருக்கிறது என்பதுதான்!
கடந்த ஏலத்தின்போது டெல்லி மண்டலத்திற்கு ரூ.693.06 கோடி, மும்பைக்கு ரூ.678.45 கோடி, கர்நாடகாவுக்கு ரூ.330.12 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.67.08 கோடி அடிப்படைவிலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மிகவும் அதிகம் என நிறுவனங்கள் கருதியதால் விலை போகவில்லை.
இதனால் அடிப்படை விலையில் 30% - ஐ குறைக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் தெரிவித்தது. இதனால் விடுபட்ட மண்டலங்களுக்கு 2-ம் கட்டமாக ஏலம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சந்திரசேகர், இந்த ஏலத்தின் மூலம் அரசுக்கு சுமார் ரூ20 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஏற்கெனவே ஏலத்தில் கலந்து கொண்ட நிறுவனங்களே இந்த ஏலத்திலும் பங்கேற்கும் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications