டெல்லி: ரயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தைப் போவதாக ரயில்வே துறை இணை அமைச்சர் சூரியப்பிரகாஷ் ரெட்டி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரயில் பயணிகள் கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 முதல் 10 காசுகள் உயர்த்தப்படும். ரயில்வே துறையின் நிதி நிலைமை சரியில்லை. போதுமான நிதி திரட்டாவிட்டால் ரயில்வே துறை முடங்கும். பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் கிலோ மீட்டருக்கு 5 முதல் 10 காசு வரை உயர்த்தப்படும் என்றார்.
ரயில்வே துறையின் மற்றொரு இணை அமைச்சரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும் ரயில் கட்டண உயர்வு அவசியமானது என்று கூறியுள்ளார்.
ரயில்வே துறையில் பயணிகள் பிரிவில் மட்டும் நடப்பாண்டில் ரூ.22 ஆயிரம் கோடிக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. கிலோ மீட்டருக்கு 10 காசு வரை பயணிகள் கட்டணத்தை உயர்த்தினால் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு கூடுதல் வருவாய் திரட்ட முடியும் என்பது எதிர்பார்ப்பு.
இருப்பினும் இந்த உயர்வு ரயில்வே பட்ஜெட்டில் இடம்பெறுமா? அல்லது அதற்கு முன்பே நடைமுறைப்படுத்தப்படுமா? என்பது விரைவில் தெரியவரும் என்கிறது ரயில்வே வட்டாரங்கள்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications