ஹசிரியா : குஜராத் மாநிலம் ஹசிரியா துறைமுகம் அருகே 21 மணி நேரம் எரிந்த பெட்ரோல் கிடங்கு தீ அணைக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு கிடங்கில் பணிபுரிந்த இரு தொழிலாளர்கள் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
குஜராத்தின் சூரத் அருகே உள்ளது ஹசிரியா துறைமுகம். இதன் அருகே இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு இருக்கிறது. இங்குள்ள பிரம்மாண்ட டேங்குகளில் பெட்ரோல், டீசல் சேமித்து வைக்கப்படும்.
இதில் ஒரு கிடங்கில் நேற்று பிற்பகல் திடீரென தீ பிடித்த கடந்த 21 மணி நேரமாக எரிந்து கொண்டிருந்தது 150க்கும் மேற்பட்டோர் போராடி தீயை அணைத்தனர். இதில் சுமார் 1 கோடி லிட்டர் பெட்ரோல் எரிந்து நாசமாகியிருக்கிறது.
மேலும் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய பல தொழிலாளர்கள் கதி என்ன என்று தெரியாமல் இருந்தது. தற்போது இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பலி எண்ணிக்கை உயரக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இத்தீவிபத்தால் பல நூறு கோடி ரூபாய் இழப்பை சந்தித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications