
விமான சேவையில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து அபுதாபியின் எதிஹாட்ஸ் நிறுவனத்துடன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் ரூ1800 கோடிக்கு ஜெட் ஏர்வேஸின் 24% பங்குகளை வாங்க எதிஹாட் நிறுவனம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து டெல்லி நார்த் ப்ளாக்கில் நிதி அமைச்சரது அலுவலகத்தில் ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயலு எதிஹாட் நிறுவனத்தின் தலிவர் ஜேம்ஸ் ஹோகனும் ப.சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் இருவரும் விரிவாக பேசவில்லை. நிதி அமைச்சருடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது என்று மட்டுமே கருத்து தெரிவித்தனர். இருவரும் நேற்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஜித்சிங் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தனர்.
எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஜெட் ஏர்வேஸின் பங்குகளை வாங்கினால் இந்திய விமான சேவைத் துறையில் முதலாவது அன்னிய முதலீடாக இது இருக்கும்..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications