இனி டீசல் விலை உயர்ந்தாலும் ரயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது: ரயில்வே அமைச்சர் பன்சால்

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள விந்தியாசல் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவும் இல்லை. அதை உயர்த்தும் திட்டமும் இப்போதைக்கு இல்லை. பல்வேறு திட்டங்களுக்காக ரயில்வே அமைச்சகத்திற்கு பணம் தேவைப்படுகிறது. ஆனால் அதை வேறு வழியில் திரட்டுவோம். வருங்காலத்தில் டீசல் விலை உயர்ந்தாலும் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது. மேலும் டீசல் விலை குறைந்தால் கட்டணத்தை குறைக்கவும் அரசு பரிசீலிக்கும் என்றார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications