
டெல்லியில் நடந்த பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிதித்துறை அமைப்புகளின் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது,
2013-14ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளின் பணியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாகக் கூறி, இந்தியாவின் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கிகள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வந்த புகார்கள் குறித்து விசாரணை துவங்கியுள்ளது என்றார்.
முன்னதாக வாராக் கடன்கள் குறித்து அவர் கூறுகையில், இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர தொழில்கள் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதால்தான் தொழில்துறைக்கு வங்கிகள் கடன் அளிக்கின்றன. ஆனால், வராக் கடன்கள் மூலமாக பொருளாதாரம் பின்தங்கிய நிலையை அடையக் கூடும்.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வாராக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.71,080 கோடியாக இருந்தது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாராக் கடன்களின் மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே வாராக் கடன்களை குறைக்கவும், கடன்களை அளிக்கும் போது மேலும் கவனமாக செயல்படவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications