வாஷிங்டன்: ஐரோப்பாவின் மிகப் பெரிய வங்கியான ஹெச்.எஸ்.பி.சி. ஆயிரக்கணக்கானோரை பணி நீக்கம் செய்யவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
சந்தை மதிப்பில் ஐரோப்பாவின் மிகப் பெரிய வங்கியான ஹெச்.எஸ்.பி.சி. 2013ம் ஆண்டில் 1 பில்லியன் டாலரை மிச்சப்படுத்த ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சுமார் 5,000 பேர் வரை பணி நீக்கம் செய்யப்படலாம் என்று வங்கிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
5,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டால் வங்கிக்கு 1 பில்லியன் டாலர் மிச்சமாகுமாம். கடந்த 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்து 3.5 பில்லியன் டாலர் சேமித்து இலக்கை அடைந்துவிட்டதாக ஹெச்.எஸ்.பி.சி. வங்கி இந்த மாத துவக்கத்தில் தெரிவித்தது. இந்நிலையில் மேலும் பலரை வீட்டுக்கு அனுப்ப உள்ளது.
ஹாங்காங்கில் துவங்கப்பட்ட ஹெச்.எஸ்.பி.சி. வங்கி தற்போது ஆசியாவை முக்கிய சந்தையாகக் கருதுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications