நாட்டின் 60% மக்களுக்கு 3 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி.. 2 ரூபாய்க்கு கோதுமை!

உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு நேற்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவால் இந்தியாவில் உள்ள 3ல் 2 பங்கு மக்களுக்கு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்டவை கிடைக்கும். கிராமப்புறங்களில் 75 சதவீத மக்களும், நகரப் புறங்களில் 50 சதவீதம் பேரும் இந்த மசோதாவால் பயன்பெறுவர்.
இந்த மசோதா இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் கே.வி. தாமஸ் தெரிவித்துள்ளார். மாதம் தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி ரூ.3க்கும், ஒரு கிலோ கோதுமை ரூ.2க்கும் மற்றும் ஏனைய தானியங்கள் கிலோ ரூ.1க்கும் வினியோகம் செய்யப்படும்.
இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு 3 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விலை மாற்றம் செய்யப்படும். இந்த மசோதாவால் அரசுக்கு உணவு மானியமாக ரூ.20,000 கோடி கூடுதலாக செலவாகும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications